சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டம்
முல்லைப்பெரியார் விவகாரத்தில் மத்திய,கேரளா அரசுகளை கண்டித்து நேற்று சிதம்பரத்தில்,விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர் இதில் 150 அதிகமான தோழர்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்
No comments:
Post a Comment